திருவிவிலியம் தமிழ் பொது மொழிபெயர்ப்பு

பழைய ஏற்பாடு

தொடக்கநூல் ஆதிஆகமம்      விடுதலைப்பயணம்      லேவியர் லேவியராகமம்      எண்ணிக்கை      இணைச்சட்டம்      யோசுவா      நீதித்தலைவர்கள்      ரூத்து      1 சாமுவேல்      2 சாமுவேல்      1 அரசர்கள்      2 அரசர்கள்      1 குறிப்பேடு      2 குறிப்பேடு      எஸ்ரா      நெகேமியா      எஸ்தர்      யோபு      திருப்பாடல்கள் சங்கீதங்கள்      நீதிமொழிகள் பழமொழி ஆகமம்      சபை உரையாளர் சங்கத் திருவுரை ஆகமம்      இனிமைமிகு பாடல்      எசாயா      புலம்பல்      எசேக்கியேல்      தானியேல்      ஓசேயா      யோவேல்      ஆமோஸ்      ஒபதியா      யோனா      மீக்கா      நாகூம்      அபக்கூக்கு      செப்பனியா      ஆகாய்      செக்கரியா      மலாக்கி

இணைத்திருமுறை நூல்கள்

தோபித்து தொபியாசு ஆகமம்      யூதித்து      எஸ்தர் கிரேக்கம்      சாலமோனின் ஞானம்      சீராக்கின் ஞானம்      பாரூக்கு      தானியேல் இணைப்பு      1 மக்கபேயர்      2 மக்கபேயர்

புதிய ஏற்பாடு

மத்தேயு நற்செய்தி      மாற்கு நற்செய்தி      லூக்கா நற்செய்தி      யோவான் நற்செய்தி      திருத்தூதர் பணிகள்      பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம்      கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம்      கொரிந்தியருக்கு எழுதிய 2 திருமுகம்      கலாத்தியர் எழுதிய திருமுகம்      எபேசியருக்கு எழுதிய திருமுகம்      பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்      கொலோசையருக்கு எழுதிய திருமுகம்      தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம்      தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்      திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம்      திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்      தீத்துக்கு எழுதிய திருமுகம்      பிலமோனுக்கு எழுதிய திருமுகம்      எபிரேயருக்கு எழுதிய திருமுகம்      யாக்கோபு எழுதிய திருமுகம்      பேதுரு எழுதிய முதல் திருமுகம்      பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகம்      யோவான் எழுதிய முதல் திருமுகம்      யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம்      யோவான் எழுதிய மூன்றாம் திருமுகம்      யூதா எழுதிய திருமுகம்      யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு

நகோமி அர்த்தம்


 'நகோமி' என அழைப்பது ஏன்?


அவரோ, 'என்னை 'நகோமி' என அழைக்காதீர்கள். 'மாரா' என அழையுங்கள். நிறைவுடன் இங்கிருந்து சென்றேன். ஆனால் ஆண்டவர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரச் செய்தார். ஆண்டவர் என்னைத் தண்டித்து விட்டார். எல்லாம் வல்லவர் என்மீது துயரத்தைச் சுமத்தியுள்ளார். இப்படியிருக்க என்னை 'நகோமி' என அழைப்பது ஏன்?' என்றார். (ரூத்து 1:20-21)


'நகோமி' என்றால் எபிரேயத்தில் 'இன்பம்' என்பது பொருள். 'மாரா' என்றால் 'கசப்பு' என்பது பொருள். தன் வாழ்க்கை 'இன்பமாய்த்' தொடங்கி 'துன்பமாய்' முடிந்தது என்று புலம்புகின்றார் நவோமி. 


நவோமியும், ரூத்தும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புகின்றனர்.


அவர்கள் திரும்பும் காலம் 'வாற்கோதுமை அறுவடை' தொடங்கியிருந்தது எனக் குறிப்பிடுகிறது. வளமையின் காலத்தில் அவர்கள் உள்நுழைகிறார்கள். 


வறுமை மறந்து வளமை நுழைகிறது நவோமி வாழ்வில்.


நம் வாழ்விலும்...


எல்லாம் இழந்து விட்டோம் என்று புலம்புகிற நேரம் சற்றே ஓரமாகத் திரும்பிப் பார்ப்போம். அங்கேயும் வாற்கோதுமை அறுவடை நடந்து கொண்டிருக்கலாம்!


'நகோமி' என அழைப்பது ஏன்?


நகோமி அர்த்தம் நகோமி அர்த்தம் நகோமி அர்த்தம் நகோமி அர்த்தம் நகோமி அர்த்தம்நகோமி அர்த்தம் நகோமி அர்த்தம் நகோமி அர்த்தம் நகோமி அர்த்தம் நகோமி அர்த்தம் 


தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *